Beautiful Love Quotes in Tamil +20 Collections

Beautiful Love Quotes in Tamil +20 Collections

காதல் என்பது ஒரு ஈர்ப்பு. அது ஒருவர் மீது ஒருவற்கு பாசத்தை உருவாக்கி அவரின் நியாபகமே எப்போதும் இருக்கும் அளவுக்கு இருக்குமாறு செய்கிறது. இதை பல்வேறு வழிகளில் காதலை வெளிப்படுத்த நினைக்கின்றார்கள் காதலர்கள்.. இதற்கான ஒரு முக்கியமான வழியாக இந்த கவிதைகள் இருக்கின்றன அதில் சிறந்த கவிதைகளை இங்கு இருக்கின்றன.

காதல்

 

கண்ணீர் எனக்கு பிடிக்கும் அது கவலை
தீர்க்கும் வரை உறவுகள் எனக்கு பிடிக்கும்
அது உரிமையாக இருக்கும் வரை உன்னை
எனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை.

இருப்பேன் உனக்காக மட்டுமே உண்மையாய்
உன்னுள் உனக்கே புரியாமல் உனக்காக..

உன்னை எதிர் பார்ப்பேன் என்று உனக்கு தெரிந்தும்.
ஏன் என்னை காக்க வைக்கிறாய்.. உன் காதலை அறிந்து காத்திருக்கிறேன் உனக்காக..

உன் சிரிப்பை பார்த்து என் சோகத்தை
மறந்தேன் உன் சோகத்தை பார்த்து என்
சிரிப்பையே மறந்தேன்.

உன் சிரிப்பை பார்க்கும் போது
இந்த பூமியுடன் சேர்ந்து நானும் சுற்றுகிறேன்.

உனக்கான இடம் என்றும் என் இதயத்தில்
இருக்கும்.. அந்த இடம் பற்றி நீ அறிந்திருந்தால் போதும்.

உன் பார்வையை தானே கடன்
வாங்கினேன் அதற்காக என் இதயத்தை
எடுத்துக்கொண்டாய் அதற்கு வட்டியாக..

காதல் வேண்டாம் என்று இருந்தேன்.
உன்னை பார்க்கும் வரை மட்டுமே.

ஒரு பெண் ஆண் மேல் வைத்த
நம்பிக்கையை தக்க வைத்து
கொள்ள போராடும் அனைத்து
ஆண்களும் சிறந்தவர்கள் தான்..

என்னை நீ பாத்துகொள்வாய் என்று நம்பிக்கை
உனக்கு இருக்கிறதோ இல்லையோ என்னிடம் இருக்கிறது.

ஏதாது
கோவத்துல உன்ன இனி நான்
டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு
சொல்லிருக்கலாம்.
ஆனா உன்ன
டிஸ்டர்ப் பன்றது தான்
என்னோட சந்தோசமே ..

காதல் செய்து உன்னை காயப்படுத்த விரும்பவில்லை
காதல் செய்வோம் இருக்கும் காலம் வரை.

கண்ணம்
சுருங்கிட நீயும்..
மீசை
நரைத்திட நானும்..
வாழ்வின்
கறைகளை காணும்..
காலம்
அருகினில் தானோ..

உன்னை நினைக்கும் போது வார்தைகள்
தோன்றவில்லை
இதனாலேயே பாடல்களை திருடிக்கிறேனடி..?

என்னை பார்க்கும்
போதெல்லாம்
பொய்க்கோபம்
கொள்கிறாய்
எனக்குத்தெரியும்
அது கோபமில்லை
வெட்கம் என்று.

காதல் செய்து உன்னை பிரிய என் நோக்கமில்லை
காதல் செய்து உன்னை சேர்வதே என் நோக்கம்.

துடிப்பது என் இதயம் துடிக்க வைப்பது உன்
நினைவுகள் என்னுள் கலந்த உன்னை என்
உயிர் பிரிந்தாலும் பிரிக்க முடியாது.

நீ என் அருகில் வரும் போதே உன்னை அறிந்து விடுகிறது
என் கண்களுக்கு முன் என் இதயம்

அன்பை சுமக்க இதயம் உண்டு கண்ணீரை
வடிக்க கண்கள் உண்டு கடமையை முடிக்க
கைகள் உண்டு என்றும் உன்னை
நினைக்க நான் உண்டு.

உன்னுடன் என்றும் நான் இருப்பேன்.
உன் சந்தோஷத்திலும் உன் துக்கத்திலும்
கை கோர்த்து நன் நிற்பேன்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.